January 31, 2006

அடங்கிப் போவாய்...

அடங்கிப் போவாய்...


நெருப்பே
ஏன் இந்த கோபம்!

தண்ணீர்தான் உனக்கு
வில்லன் என்பதாலா?

வனங்களிளும், மக்கள் வாழும்
இடங்களிலும் உன் தீண்டல்
செல்லுபடியாகலாம்...

இங்கு
உன் சக்தி விரயமாய்...

ஆக்கலுக்கு துணை நில்
அடக்கமாய்...

அழிவுக்கு துணைபோனால்
அடங்கிப் போவாய்...

5 comments:

Anonymous said...

I enjoyed this very much.
Thanks for creating that moment.
anbudan
oru_thamizhan

Anonymous said...

Fine

சந்திப்பு said...

Thankyou

oru_thamizhan

Unknown said...

//ஆக்கலுக்கு துணை நில்
அடக்கமாய்...//

நெருப்பு எப்படி அடக்கமாய் இருக்கும்?. தண்ணீரின் நடுவில் இருந்தாலும் முடியுமட்டு சுடுவதன்றே தணலின் தன்மை. அதால் முடிந்தவரை தூர்க்கும் தண்ணீரில் இருக்கிறது நெருப்பின் வெற்றி.

சந்திப்பு said...

‘அடக்கமாய் இரு’ என்பது நம் வாழ்வியலோடு ஒத்துப்போகும் விஷயங்களைத்தான் பொருத்தியுள்ளேன்.

தண்ணீரில் உள்ள தணலும் சுடத்தான் செய்யும். இருப்பினும் இறுதி வெற்றி தண்ணீருக்கே!

நன்றி! அப்படிப்போடு