January 25, 2006

அதிமுகவுடன் கூட்டு சேரும் புதிய இடதுசாரி

பார்வர்டு பிளாக் கட்சி அகில இந்திய அளவில் செயல்படுகிறது. மேற்குவங்கத்தில் மார்சி°ட்டுகளோடு வலுவான கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர். தமிழகத்தில் இக்கட்சிக்கு தொண்டர்களும், சாரி தலைவர்களும் கிடைக்காத பரிதாப நிலையில் தேர்வர் இன மக்களை கொண்டு சரணாலயம் அமைக்கப்போவதாகவும், புதிய கட்சி துவங்கப்போவதாகவும் வாய்சவடால் அளித்த கார்த்திக் புதிய இடதுசாரியாக - புதிய வேடத்தை ஏற்று நடிக்கத் துவங்கியுள்ளார். அத்துடன் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக கூறியுள்ளார் கார்த்திக்! ஹிட்லர் கூட தன்னை சோசலி°ட் என்றுதான் கூறிக்கொண்டான். நம் கார்த்திக் அப்படியில்லையென்றாலும், தமிழக ஹிட்லருக்கு துணைபோவதுதான் வேடிக்கை!

2 comments:

மணியன் said...

ஆஹா, ஃபார்வர்ட் ஃப்ளாக்கிற்கு வந்த சோதனை !! தேசிய சிந்தனையில் முளைத்து, சினிமா மாயையில் சிக்கியதே :(

ENNAR said...

//தேர்வர் இன மக்களை கொண்டு சரணாலயம் அமைக்கப்போவதாகவும், புதிய கட்சி துவங்கப்போவதாகவும் வாய்சவடால் //
ஏன் செய்யட்டுமே அவரும் இந்திய குடிமகன் அனைவருக்கும் தெரிந்தவர் செய்யட்டுமே?