April 18, 2006

திண்னையில் ஓர் பதிவு

பிரான்சில் நடைபெற்ற மாணவர் - வாலிபர் எழுச்சி குறித்த என்னுடைய கட்டுரை ஒன்று திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கட்டுரை பிரான்சு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது பதியப்பட்டது. தற்போது
பிரான்சு அரசு, வாலிபர்களை வஞ்சிக்கும் அந்த அரக்கத்தனமான சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. உலகமய சூழலில் மக்களின் பெருந்திரள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இன்றைய தேவை இதுபோன்ற பெருந்திரள் மக்கள் போராட்டங்களே!

2 comments:

பட்டணத்து ராசா said...

உங்க சுட்டி கட்டுரைக்கு இட்டு செல்லவில்லை. சரி செய்ய முடியுமா?

சந்திப்பு said...

Raza, I think It works correctly.

Thanks.