August 13, 2008

சிங்காரவேலர் சிந்தனைக் கழகம்
நடத்தும் டி.டி. கோசாம்பி நூற்றாண்டு சிறப்பு கூட்டம்

இன்று மாலை (13.08.2008) புதன் கிழமை 06.00 மணி

ஒளவை கலைக் கழகம்
15/9, சோமு செட்டித் தெரு, 4வது தெரு, இராயபுரம் சென்னை - 13.
(இராயபுரம் காவல் நிலையம் எதிரில்)
(இராயபுரம் சுழல் மெத்தை அருகில்)

கோசாம்பி பார்வையில்வரலாறும் சமுதாய மாற்றமும்
தோழர் வ. கீதா

கோசாம்பி பார்வையில்அறிவியலும் - பண்பாடும்
தோழர் என். குணசேகரன்

அனைவரும் வருக!

"நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்ல; ஆனால், ஒரு அரசியல் செயற்பாட்டாளன் என்ற எனது இந்திய இந்திய வரலாறு பற்றிய புரிதலுக்கு நான் டி.டி. கோசாம்பியை நாடினேன்."
-இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

No comments: