August 05, 2008

டி.டி. கோசாம்பி நூற்றாண்டு சிறப்பு கூட்டம்

சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் நடத்தும்
டி.டி. கோசாம்பி நூற்றாண்டு சிறப்பு கூட்டம்


13.08.2008, புதன் கிழமை
மாலை 06.00 மணி


ஒளவை கலைக் கழகம்

15/9, சோமு செட்டித் தெரு,
4வது தெரு, இராயபுரம்
சென்னை - 13.


இராயபுரம் சுழல் மெத்தை அருகில்

கோசாம்பி பார்வையில்வரலாறும் சமுதாய மாற்றமும்
தோழர் வ. கீதா


கோசாம்பி பார்வையில்அறிவியலும் - பண்பாடும்
தோழர் என். குணசேகரன்


அனைவரும் வருக!

"நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்ல; ஆனால், ஒரு அரசியல் செயற்பாட்டாளன் என்ற எனது இந்திய இந்திய வரலாறு பற்றிய புரிதலுக்கு நான் டி.டி. கோசாம்பியை நாடினேன்."

-இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

No comments: