tag:blogger.com,1999:blog-19174518.post6884732329183670993..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: உத்தப்புரத்தில் பிரகாஷ் காரத்சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-19174518.post-85713962325275438922008-05-18T13:10:00.000+05:302008-05-18T13:10:00.000+05:30//நன்பர் கார்க்கி நீங்களும் ஒரே குட்டையில் விழுந்த...//நன்பர் கார்க்கி நீங்களும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைதானே! உங்களிடமும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. சரி விடுவேதம்! சமூகத்தில் நிகழும் - உருவாகும் கூட்டணிகளை பற்றி விவாதியுங்கள்//<BR/><BR/>எருமைத்'தோலர்' சந்திப்பு அவர்களே, "சமூகத்தில் நிகழும் - உருவாகும் கூட்டனி" குறித்து<BR/>முன்பு கேட்ட போதெல்லாம் உங்கள் வாயை எங்கே வைத்திருந்தீர்கள் என்று எனக்குத் <BR/>தெரியவில்லை. உங்கள் கட்சியின் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-90038370576549559262008-05-17T21:10:00.000+05:302008-05-17T21:10:00.000+05:301. ///ஏன்னா உங்க தலைமையே (எஸ்.ஓ.சி.) இன்னும் தங்கள...1. ///ஏன்னா உங்க தலைமையே (எஸ்.ஓ.சி.) இன்னும் தங்களை கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக கூறத் தயங்கும் போது ////<BR/><BR/>2. ///உங்களுடைய எஸ்.ஓ.சி. மறைமுக பார்ப்பனீத் தலைமையைப் பார்த்து? ///<BR/><BR/>3. ///ஏன் நாம இவ்வளவு நாளா மறைவாக - ஒளிந்துக் கொண்டிருக்கிறோம் என்று.///<BR/><BR/>4. ///ஊரே சிரிக்கிறது! எத்தனை தெருக்களில் நீங்கள் இருக்கீறீர்கள்?///<BR/><BR/>5. ///அதைத்தானே அத்வானியை நீங்கள் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-27631157470177770382008-05-17T20:04:00.000+05:302008-05-17T20:04:00.000+05:30///அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் ...///அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் தருணத்தில் அதனை அடிப்படை கொள்கையாக வைத்திருக்கும் இந்துத்துவ பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடுகின்றனர். நீங்கள் இதனை பார்ப்பன பயங்கரவாதம் என்று திசை திருப்புவது யாரை ஏமாற்ற?///<BR/><BR/>இந்த கேனைத்தனமான பதிலுக்காகத்தான் பெரியாரிடம் செருப்படி பட்டீர்கள். பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் பிரித்துப்பார்க்கும் உமது மொன்னைத்தனத்தை என்னவென்பது.<ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-84205443987880737812008-05-17T19:27:00.000+05:302008-05-17T19:27:00.000+05:30இணைய கோமாளியின் பதில்!!களை வரவேற்கிறேன். உமது பித்...இணைய கோமாளியின் பதில்!!களை வரவேற்கிறேன். <BR/><BR/>உமது பித்தலாட்ட அரசியலை நாங்கள் இனிமேல் எதுவும் புதுசாச் சொல்லி அம்பலப்படுத்தத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கெனவே உமது கூட்டாளி 'பார்ப்பன'மணி என்கிற தமிழ்மணி அம்பலப்படுத்தியது போக, இப்போது உமது மேற்கண்ட பதில்களும் மிச்சமீதியையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.<BR/><BR/>உமது பதில்களில், இயலாமையும், பார்ப்பனமணியை ஒரு வரியில் கூட கண்டிக்க முடியாத ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-68212672697624276102008-05-17T15:31:00.000+05:302008-05-17T15:31:00.000+05:30இந்த ஒரு வரி போதும்யா, ஒங்களோட கூட்டுக் களவானித்தன...<B><BR/>இந்த ஒரு வரி போதும்யா, ஒங்களோட கூட்டுக் களவானித்தனத்த அம்பலப்படுத்த. <BR/>(மேலும் தோழர் கார்க்கி மிக அற்புதமாக இதனைக் கோடிட்டுக் காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறார்<BR/></B><BR/><BR/>பூம் பூம் மாடாகி விட்ட ஏகவலைவா கார்க்கியின் கருத்தில் நீங்களும் உடன்படுகிறீர்கள் என்றால் அப்புறதம்தான்... நல்ல தலையாட்டுங்கள் த;"சாவூரு பொம்மைகளே!சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-28995511734110699372008-05-17T15:25:00.000+05:302008-05-17T15:25:00.000+05:30நன்பர் கார்க்கி நீங்களும் ஒரே குட்டையில் விழுந்த ம...நன்பர் கார்க்கி நீங்களும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைதானே! உங்களிடமும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. சரி விடுவோம்! சமூகத்தில் நிகழும் - உருவாகும் கூட்டணிகளை பற்றி விவாதியுங்கள். ஏன் உங்கள் அமைப்பு இந்திய அடிமைத்தனத்தை விரட்ட சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறதே? அது யாருடன் கூட்டணி அமைத்துள்ளதை என்பதை சற்று சிந்தியுங்கள். எந்த எந்த மாநிலத்தில் எந்தெந்த அமைப்புகளோடு ஐக்கிய முன்னணி சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-86053223213602198752008-05-17T14:56:00.000+05:302008-05-17T14:56:00.000+05:30தமிழ் மணி உங்களுக்கு பதில் கூறியுள்ளார். இதில் நுழ...தமிழ் மணி உங்களுக்கு பதில் கூறியுள்ளார். இதில் நுழைய விரும்பவில்லை. என்னுடைய பதிவு சம்பந்தப்பட்டதாக இருப்பின் அது குறித்து நான் கருத்து சொல்லத் தயார். மேலும் விவாதம் என்பது ஒருவரோடு ஒருவர் மண்டையை உடைத்துக் கொண்டு தீர்வு கண்ட பின்தான் அடுத்த கட்டத்திற்கு செல்வேன் என்பது அடமண்ட் (அடிமுட்டாள்தனம்) ஒரு குறிப்பிட்ட பதிவில் - <BR/>குறிப்பிட்ட கருத்தில் எதில் வித்தியாசப்படுகிறோம் என்பதை அவரவர் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-4431070967018502392008-05-17T14:27:00.000+05:302008-05-17T14:27:00.000+05:30நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறு...<B><BR/>நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.<BR/></B><BR/><BR/>ஏகலைவா வெட்கமா இல்லை இப்படி கூசாம பொய் சொல்லுவதற்கு. உங்களுடைய தலைமை இன்னான்னா இந்தியாவை அரை காலனி நாடு - நான்கு நாட்டு அடிமை என்று புலம்புகிறது. ஆனால் நீங்கள் உங்கள் தலைமைக்கு எதிராக பேசுவதை நான் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-33737167292586890292008-05-17T14:14:00.000+05:302008-05-17T14:14:00.000+05:30காரத் மணியின் புலம்பலை படிக்கும் யாராலும் கண்டுக் ...காரத் மணியின் புலம்பலை படிக்கும் யாராலும் கண்டுக் கொள்ள முடியும். அங்கே வெறும் பொறாமைதான் மி;"சுகிறது. என்ன இந்த விசயத்தில் சி.பி.எம். தலையிட்டு விட்டதே! சிதம்பரம் தீட்சிதர் விசயத்தில் நாமதானே ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட் வாங்கியிருந்தோம். அதுபோல முடியலையே என்ற எண்ணமே மி;"சுகிறது. அந்த அனானி காரத் மணிக்கு... சொந்த தெருவில என்ன நடக்குது என்று கவலைப்படாத இந்த காரத் மணிகள்... இணையத்தில் வந்து குப்பை சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-48486332182770264752008-05-17T14:11:00.000+05:302008-05-17T14:11:00.000+05:30தீரனின் தீராத மானத்தை பாராட்டியே அகவேண்டும்! அவரது...தீரனின் தீராத மானத்தை பாராட்டியே அகவேண்டும்! அவரது மானத்தை கண்டு நெசமாகவே அகமகிழ்ந்து விட்டேன். ஆனால் அவர் கேட்ட கேள்விதான் என்ன என்பதை அந்த மானமிக்க அனானி தீரன்தான் பதிலுரைக்க வேண்டும். இல்லாட்டி அவர் நன்னா கேட்பாராம்... மறைமுக பார்ப்பனீத்தை நன்னாவே பிராக்டிஸ் பன்றார் தீரான்... நான் கம்யூனிஸ்ட்டா இல்லை என்பதற்காக ஒருபோதும் உங்களிடம் சர்டிபிகேட் கேட்கவில்லையே? அட! நாங்களெல்லாம் போலி சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-76842411073854578352008-05-17T13:55:00.000+05:302008-05-17T13:55:00.000+05:30இது தமிழ்மணி என்ற முகமூடியோடு இணையத்தில் எழுதிவரும...இது தமிழ்மணி என்ற முகமூடியோடு இணையத்தில் எழுதிவரும் பார்ப்பனமணியின் தளத்திலே எமது எதிர்வினை....<BR/><BR/>********************************<BR/><BR/>///முதலில் எந்த அடிப்படையில் இந்த அரசியலை நடத்துகிறீர்களோ அந்த அடிப்படையை பற்றி பேசுவோம்<BR/><BR/>அது சரியானதா, அது அறிவியற்பூர்வமானதா என்று பேசுவோம்.<BR/><BR/>பிறகு இன்றைய பிரச்னைகள் அதனை தீர்க்கும் வழிகள் என்று பேசுவோம்.///<BR/><BR/>எல்லாவற்றையும் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-55549269633551938232008-05-17T13:42:00.000+05:302008-05-17T13:42:00.000+05:30மேலே பின்னூட்டமிட்டுச் சென்றிருக்கின்ற annoy தோழரி...மேலே பின்னூட்டமிட்டுச் சென்றிருக்கின்ற annoy தோழரின் கருத்துக்களுக்கு நன்றி!<BR/><BR/>மகஇகவின் பலம் அதன் சித்தாந்த ரீதியிலான செயல்முறையிலேதான் அடங்கியிருப்பதாக மிகவும் அருமையாக தெரிவித்திருக்கிறீர்கள். அதுதான் இந்துவெறி பயங்கரவாதிகளை குலைநடுங்க வைக்கிறது. <BR/><BR/>பார்ப்பன சொறிநாய் சுஜாதாவின் சாவுக்கெல்லாம் பதிவு போட்ட நமது யோக்கிய சிகாமணி சந்திப்பு, இதோ சில நாட்களுக்கு முன் ஜெய்பூரில் நடைபெற்ற ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-24950205763699323032008-05-16T10:27:00.000+05:302008-05-16T10:27:00.000+05:30//ஆர்.எஸ்.எஸ். ஷாகா வைப் போன்று, மகஇக குண்டர்படை த...//ஆர்.எஸ்.எஸ். ஷாகா வைப் போன்று, மகஇக குண்டர்படை தயாரிப்புப் பிரிவு என்று எதுவும் நடத்துகிறதா?//<BR/><BR/>தோழர், நம்ம 'டும்மி'மணியோட ஆர்.எஸ்.எஸ் பூலவாக்கு 'நன்பர்களெல்லாம்' என்னத்த கம்பு சுத்தி என்னத்த பிரகார் மார் அடிச்சி என்னத்த தண்ட பயிற்சி செய்து.... ஒரு பிரயோசனமும் இல்லையே..<BR/><BR/>இப்படி திட்டமிட்ட பயிற்சி எதுவுமே எடுக்காத உங்கள் ம.க.இ.க தோழர்கள் சென்னை உயர் நீதி மன்ற வளாகத்துல Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1182118151172786032008-05-15T17:28:00.000+05:302008-05-15T17:28:00.000+05:30///நீங்கள் என்னைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நான் ...///நீங்கள் என்னைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை. விவாதம் என்னைப் பற்றியதல்ல. விவாதம் கம்யூனிஸம் பற்றியது. அதனை விவாதியுங்கள். உங்கள் கும்பல் விவாதத்தில் தோற்கிறது என்று உணர்ந்ததும், அவதூற்றை ஆரம்பித்துள்ளீர்கள். ஆகவே அவற்றை உதாசீனம் செய்கிறேன். ///<BR/><BR/>அய்யா பார்ப்பன 'டும்மி'மணி அவர்களே,<BR/><BR/>உங்களோடு போதுமான அளவுக்கு விவாதங்களை நடத்தியாகிவிட்டது. சம்பூகன் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-10967259103164031892008-05-15T10:31:00.000+05:302008-05-15T10:31:00.000+05:30தமிழ்மணி, ம.க.இ.க வன்முறை அமைப்பல்ல.. அந்த இயக்கம்...தமிழ்மணி, ம.க.இ.க வன்முறை அமைப்பல்ல.. அந்த இயக்கம் தொடங்கப்பட்ட வரலாற்றுப் பின்னனி குறித்து இந்த பதிவில் இருக்கிறது -<BR/><BR/>http://athirai.blogspot.com/2008/05/blog-post.html<BR/><BR/>அதிலிருந்து சில வரிகள் -<BR/><BR/>//அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள் விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-7558520056713437962008-05-15T10:17:00.000+05:302008-05-15T10:17:00.000+05:30புல்லரிக்கிறது 'தோலர்' சந்திப்பு அவர்களே.'நன்பர்' ...புல்லரிக்கிறது 'தோலர்' சந்திப்பு அவர்களே.<BR/><BR/>'நன்பர்' தமிழ்மணி + 'தோலர்' சந்திப்பு.. அருமை அருமை. சிபிஎம் + அதிமுக கூட்டனியை விட பிரம்மாதமாக பிரகாசிக்கும் வாய்ப்புள்ள கூட்டனி தான். உங்களிருவரையும் வாழ்த்துகிறேன் - சேர்ந்தே 'வளருங்கள்' - புண்ணியமா போகட்டும்!! ( அட.. மார்க்ஸியத்துக்கு தாங்க)<BR/><BR/>உங்கள் தேர்தல் "ஜனநாயக" சர்க்கஸ் கூத்தை மெச்சிப் போற்றுவது யார் என்று கொஞ்சம் கண்ணைத் திறந்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-76591280540148274532008-05-14T20:43:00.000+05:302008-05-14T20:43:00.000+05:30நண்பர் ஏகலைவன்,நீங்கள் என்னைப்பற்றி கூறும் அவதூறுக...நண்பர் ஏகலைவன்,<BR/><BR/>நீங்கள் என்னைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை. விவாதம் என்னைப் பற்றியதல்ல. விவாதம் கம்யூனிஸம் பற்றியது. அதனை விவாதியுங்கள். உங்கள் கும்பல் விவாதத்தில் தோற்கிறது என்று உணர்ந்ததும், அவதூற்றை ஆரம்பித்துள்ளீர்கள். ஆகவே அவற்றை உதாசீனம் செய்கிறேன். <BR/><BR/>சிபிஎம்- சிபிஐ போன்ற கட்சிகள் மீது எனக்கு எந்தவிதமான பாசமும் இல்லை. <BR/>ஆனால், மக இக போன்ற தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-60970668365613188352008-05-13T22:51:00.000+05:302008-05-13T22:51:00.000+05:30நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறு...நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.<BR/><BR/>குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.<BR/><BR/>இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-89994509109695316412008-05-13T11:34:00.000+05:302008-05-13T11:34:00.000+05:30ஆக, நம்ம சந்திப்பு அவர்களும் அவர் சார்ந்த கட்சியின...ஆக, நம்ம சந்திப்பு அவர்களும் அவர் சார்ந்த கட்சியினரும் நெசமாத் தீண்டாமைக்கு எதிரானவர்கள்தான் போலிருக்கு!!!!!<BR/><BR/>நான்வேற தப்பா நெனச்சிப் புட்டேன். பார்ப்பனீயத்த ஒருபக்கம் ஆதரிச்சாலும், இதுபோன்ற ஆதிக்க சாதியினரை எதிர்ப்பதில் எந்தவிதமான சமரசமுமின்றி போராட இவர்கள் என்றுமே தயங்கியது கிடையாது!!!!!<BR/><BR/>பிரகாஷ்காரத் வரும் சேதிதான், இந்த சுவரை அரசாங்கம் இடிக்கக் காரணம் என்று இவர்கள் சொல்லும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-4569161392243771852008-05-09T23:37:00.000+05:302008-05-09T23:37:00.000+05:30சுத்த சுயம்பர பரிசுத்த சந்திப்பு அவர்க்ளே இந்த பிள...சுத்த சுயம்பர பரிசுத்த சந்திப்பு அவர்க்ளே இந்த பிளாக் திறந்த பொழுது இதை ஏதோ மிகப் பெரிய ஜனனாயகவாதி போல வரவேற்றாயே இப்ப எங்க போச்சு வீர காம்ரேட் உங்க ஜனனாயகம், நீங்க உண்மையான நேர்மையான கம்யூனிஸ்டு என்பதெல்லாம் அடுத்து முதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அடுத்து பதிவு போடுரவன் மானமுள்ள மனிதன், அடுத்து நீங்க கம்யூனிஸ்டா என்பது பற்றி விவாதிப்போம்.<BR/><BR/>இதையும் உங்கள் பதிவில் போடுவேன் இதையும் Anonymousnoreply@blogger.com