tag:blogger.com,1999:blog-19174518.post2856627697027206424..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: இலங்கை உள்ளும்-புறமும்; அ. மார்க்ஸ் நேர்காணல்சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-19174518.post-73950184587416986832009-03-17T14:59:00.000+05:302009-03-17T14:59:00.000+05:30புலிகளை எப்படி பார்ப்பது அதன் தலைமையை எப்படி பார்ப...புலிகளை எப்படி பார்ப்பது அதன் தலைமையை எப்படி பார்ப்பது என்பதை மா.லெனிய அணுகுமுறையோடு பார்ப்பது அதாவது சுயநிர்ணய உரிமை என்று பேசுவது தவறு அதாவது லெனின் உடைய அரசியல் திசைவழி தவறு. அல்லது மாவோ சொன்ன தேசிய போராட்டத்தில் வர்க்கப் போராட்டம் தேசியப் போராட்டத்தின் வடிவத்தை எடுகக்கிறது என்பதெல்லாம் இன்று காலம் கடந்த விசயங்கள் என விமல வித்யா குறிப்பிடுவதற்கான அளவுகோல்களாக எவற்றை வைத்துள்ளார். அது எப்படி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-81689237301228694562009-03-16T15:20:00.000+05:302009-03-16T15:20:00.000+05:30திரு. செல்வப்பிரியன் தாங்கள் சொல்வது போல திரு. அ. ...திரு. செல்வப்பிரியன் தாங்கள் சொல்வது போல திரு. அ. மார்க்ஸ் மகஇக அமைப்பு புலிகளை பாசிசமாக கருதுகிறது என்ற கருதுகோள் அவர்களது பழைய நிலையை குறிப்பதாக உள்ளது. தற்போது அவர்கள் புலிகளை திருத்த முயற்சிக்கிறார்களாம் - அதாவது அவர்களை விமர்சித்து மாற்றுகிறார்களாம்! மேலும் சுயநிர்ணய உரிமை குறித்து கீழ்மட்ட அணிக்கும் அவர்களது மேல்மட்ட அணிக்கும் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. அதைவிட கொடியது. இலங்கை சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-65863985141974080422009-03-16T15:12:00.000+05:302009-03-16T15:12:00.000+05:30இலங்கைத் தமிழரின் துயரம் குறித்து உணர்வு சார்ந்து ...<B><BR/>இலங்கைத் தமிழரின் துயரம் குறித்து உணர்வு சார்ந்து சிந்திப்பதில் தவறில்லை. அது இயல்பானது.ஆனால் உணர்வு மட்டும் சார்ந்து சிந்திப்பது தவறான முடிவுகளுக்கும் விளைவுகளுக்கும் காரணமாக அமையும்.<BR/></B><BR/>அனானி நன்பரே மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். தாங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல்வாதிகள் பெரும்பான்மை மக்களிடம் இருந்து ஏற்கனவே தனிமைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஒரே சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-6029080914528542672009-03-15T20:06:00.000+05:302009-03-15T20:06:00.000+05:30//ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக...//ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர். அதே போல எல்லோரும் தனி ஈழம் என்றும் சொல்வதில்லை. சுய நிர்ணய உரிமை என்கிற அம்சத்தில் எல்லோரும் ஒன்றுபட்டிருந்தாலும் தனி ஈழத்தை அங்கீகரி, ஈழ விடுதலை ஒன்றே தீர்வு முதலான முழக்கங்களை எல்லோரும் வைப்பதில்லை.//<BR/> These opinions are widely differed from the stand of CPI-ML(SOC) MA.KA.EE.KA. I BELIEVE shri.A.MARX is vimalavidyahttps://www.blogger.com/profile/06565022295215494952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-39900554947621956462009-03-15T05:06:00.000+05:302009-03-15T05:06:00.000+05:30இலங்கைத் தமிழரின் துயரம் குறித்து உணர்வு சார்ந்து ...இலங்கைத் தமிழரின் துயரம் குறித்து உணர்வு சார்ந்து சிந்திப்பதில் தவறில்லை. அது இயல்பானது.ஆனால் உணர்வு மட்டும் சார்ந்து சிந்திப்பது தவறான முடிவுகளுக்கும் விளைவுகளுக்கும் காரணமாக அமையும்.உணர்வை மட்டும் தூண்டிவிடும் போக்குகள் திட்டமிட முறையில் சில அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் அதைத்தான் செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்பொழுது நிலவிவரும் அரசியல் சூழல் தமிழக மக்கள் மத்தியில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-13300461426301339062009-03-14T14:38:00.000+05:302009-03-14T14:38:00.000+05:30நல்ல நேரத்தில் வந்துள்ளது மார்க்ஸ் இன்டர்வியூ.நல்ல நேரத்தில் வந்துள்ளது மார்க்ஸ் இன்டர்வியூ.Anonymousnoreply@blogger.com