tag:blogger.com,1999:blog-19174518.post2485188519686433891..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: ஹேமந்த் கார்க்கரேவுக்கு வீரவணக்கம்!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-19174518.post-64661168733975943932008-12-03T11:37:00.000+05:302008-12-03T11:37:00.000+05:30போன மாதம் வரை நீங்கள் திட்டி தீர்த்த ஜெயலலிதா இன்ற...<B><BR/>போன மாதம் வரை நீங்கள் திட்டி தீர்த்த ஜெயலலிதா இன்று உங்களுக்கு நண்பராகி விட்டார்..இது நாள் வரை நீங்கள் கொஞ்சி குலாவிய கலைஞர் இப்போது எதிரி ஆகிவிட்டார்...நல்ல கொள்கை <BR/></B><BR/><BR/>அன்பு நன்பரே ரொம்பவும் குழம்பி போயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அரசியலை சற்று உற்று நோக்குங்கள். சி.பி.எம். தமிழக அரசிற்கு தொடர்ந்து வெளியிலிருந்து ஆதரவு அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-51058881946940894962008-12-03T07:21:00.000+05:302008-12-03T07:21:00.000+05:30With the death of Hemant Karkare the probe done by...With the death of Hemant Karkare the probe done by him should not be allowed to be halted.Now the ball is in the court of new home minister P.Chidambaram.Let us see whether he has the political will and courage to pursue the same.Let us wait and see what agency(if at all),Indian CBI or American FBI,he is going to press into service. SubburamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-73202404407277018272008-12-02T20:00:00.000+05:302008-12-02T20:00:00.000+05:30அன்பு நண்பரே!!!மத்தியில் மூன்றாவது அணி என்பது ஏறக்...அன்பு நண்பரே!!!<BR/>மத்தியில் மூன்றாவது அணி என்பது ஏறக்குறைய முடிந்த சங்கதி....<BR/>சரி கொள்கை அடிப்படையில் கூட்டணி என்கிறீர்கள்...போன மாதம் வரை நீங்கள் திட்டி தீர்த்த ஜெயலலிதா இன்று உங்களுக்கு நண்பராகி விட்டார்..இது நாள் வரை நீங்கள் கொஞ்சி குலாவிய கலைஞர் இப்போது எதிரி ஆகிவிட்டார்...நல்ல கொள்கை <BR/>அடுத்த காமெடி..இந்த இலங்கை தமிழர்கள் விஷயம்...<BR/>நீங்கள் தான் நாகு வருடம் அவர்களுடன் கூட்டணியில்Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-38814675759583382952008-12-02T10:35:00.000+05:302008-12-02T10:35:00.000+05:30ஒரு தேர்தல்ல தனியா நின்னு பார்க்கவேண்டிதானே உங்க வ...<B><BR/>ஒரு தேர்தல்ல தனியா நின்னு பார்க்கவேண்டிதானே உங்க வளர்ச்சிய???<BR/>ஒன்னு கருணாநிதிக்கு காவடி தூக்கணும் இல்லன்னா ஜெயலலிதாவுக்கு காவடி...அட அட ...சும்மா சொல்லக்கூடாது...தோழர்களுக்கு உண்டியல் தூக்கத்தான் தெரியும்ன்னு நெனச்சேன் நல்லாவே காவடி தூக்குராங்கப்பா :)))))))))))))<BR/></B><BR/><BR/>அன்புள்ள கமல் தங்களது கருத்துக்கு நன்றிகள்.<BR/><BR/>இன்று இந்திய அரசியலில் எந்த ஒரு கட்சியும் தனித்து சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-71807484481556783952008-12-01T17:46:00.000+05:302008-12-01T17:46:00.000+05:30//கடந்த காலத்தை ஒப்பிடும் போது வளர்ந்திருக்கிறோம்....//கடந்த காலத்தை ஒப்பிடும் போது வளர்ந்திருக்கிறோம். தேயவில்லை.//<BR/><BR/>ஒரு தேர்தல்ல தனியா நின்னு பார்க்கவேண்டிதானே உங்க வளர்ச்சிய???<BR/>ஒன்னு கருணாநிதிக்கு காவடி தூக்கணும் இல்லன்னா ஜெயலலிதாவுக்கு காவடி...அட அட ...சும்மா சொல்லக்கூடாது...தோழர்களுக்கு உண்டியல் தூக்கத்தான் தெரியும்ன்னு நெனச்சேன் நல்லாவே காவடி தூக்குராங்கப்பா :)))))))))))))Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-83552662728077720772008-12-01T17:23:00.000+05:302008-12-01T17:23:00.000+05:30கொசு மணி!கேரள முதல்வர் அச்சுதானந்தன் சம்பந்தமாக நீ...கொசு மணி!<BR/><BR/>கேரள முதல்வர் அச்சுதானந்தன் சம்பந்தமாக நீங்கள் கொடுத்திருக்கிற தகவல் சரியானதுதான். அது இன்றைய சம்பவம் என்பதால் அந்த செய்தி எனக்கு கிடைக்கவில்லை. மேலும் தியாகி உன்னி கிருஷ்ணன் அவர்களின் தந்தை மீது அனுதாபப்பட வேண்டியுள்ளது. மற்ற படி கேரள முதல்வர் பெங்களூர் சென்று சந்திக்க முயன்றுள்ளது வரவேற்க வேண்டிய அம்சம்.<BR/><BR/>மேலும், தமிழகத்தில் சி.பி.எம். எப்போதும் நெ. 1 இருந்ததில்லை சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-71935016752455197512008-12-01T17:03:00.000+05:302008-12-01T17:03:00.000+05:30//. நெ. 1 ஆக இருந்த பா.ஜ.க. இன்றைக்கு நெ. 4 ஆக மாற...//. நெ. 1 ஆக இருந்த பா.ஜ.க. இன்றைக்கு நெ. 4 ஆக மாறிவிட்டது.<BR/>//<BR/>தமிழ்நாட்டில CPM எத்தனாவது இடத்துல இருக்குது சந்திப்பு?<BR/>ஒரு 35 வது எடத்துல இருக்குமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-46888633295804970202008-12-01T16:53:00.000+05:302008-12-01T16:53:00.000+05:30நன்றி சுந்தரவடிவேல்நீங்கள் கூறியிருப்பது போல் ஒரு ...நன்றி சுந்தரவடிவேல்<BR/><BR/>நீங்கள் கூறியிருப்பது போல் ஒரு பயங்கரவாதத்திற்கு இன்னொரு பயங்கரவாதம் துணையாய் இருக்கிறது. அப்போதுதான் இருவரின் பயங்கரவாதத்திற்கும் ஒரு சொத்தை அரசியல் காரணம் தேவைப்படும். எனவேதான் இவர்கள் இதனை நீட்டிக்கச் செய்கிறார்கள். ஆனால் மக்களைக் கொல்லும் - நாட்டை சூறையாடும் இந்த பயங்கரவாதத்தை நம் மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. அதனைத்தான் நாம் உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-82634792343043089022008-12-01T15:57:00.000+05:302008-12-01T15:57:00.000+05:30நல்ல பதிவு! இரண்டு பயங்கரவாதிகளும் ஆளை ஆள் மாறி மா...நல்ல பதிவு! <BR/>இரண்டு பயங்கரவாதிகளும் ஆளை ஆள் மாறி மாறிக் கைகாட்டிக் கொண்டு நாட்டைக் கிழிக்கிறார்கள். இந்நிலையில் இந்து பயங்கரவாதிகளுக்குத் துணைபோகும் இந்துத்துவ அரசியல்வாதிகள், அவர்களுக்குக் காவடி தூக்கும் 'மேலே பிஜேபி ஜால்ரா' கமெண்டிஸ்டுகள் ஆகியோரின் குரல்களையும் மீறி, கார்கரே போன்ற நியாயமான அதிகாரிகளால் உண்மை வெளிவரும்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-18141017256673801912008-12-01T15:34:00.000+05:302008-12-01T15:34:00.000+05:30//அது சரி! சந்தீப்புக்கு பெங்களூரில் பெற்றோரா?.......//<BR/><BR/>அது சரி! சந்தீப்புக்கு பெங்களூரில் பெற்றோரா?.... புல்லரிக்குதய்ய... உன் கண்டு பிடிப்பு.... புல் புடுங்குவதற்கு கூட பயன்படாத கண்டு பிடிப்பு//<BR/><BR/>ஒழுங்கா பேப்பரப் படிங்க.<BR/><BR/>தீக்கதிர் மட்டும் படிச்சா பத்தாது.<BR/><BR/>http://news.google.co.in/news?hl=en&tab=wn&ned=&q=kerala+cm<BR/><BR/>இந்த சுட்டில அச்சுதனந்தன் பெங்களூரில செருப்படி வாங்கிய செய்திகள் 189 இருக்கு. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-69228555045028098602008-12-01T15:25:00.000+05:302008-12-01T15:25:00.000+05:30ஒரே கொசுத் தொல்லைன்னு சொல்லுவாங்களே... அது இதுதானா...ஒரே கொசுத் தொல்லைன்னு சொல்லுவாங்களே... அது இதுதானா?<BR/><BR/>பாவம் அடிக்குற காத்துலேயும், புகையிலேயும் நாட்டுக்குனு செத்துப் போகும் கொசுவால் எப்போதும் தொல்லைதான்.<BR/><BR/>அது சரி! சந்தீப்புக்கு பெங்களூரில் பெற்றோரா?.... புல்லரிக்குதய்ய... உன் கண்டு பிடிப்பு.... புல் புடுங்குவதற்கு கூட பயன்படாத கண்டு பிடிப்பு.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-80871054205119358242008-12-01T15:22:00.000+05:302008-12-01T15:22:00.000+05:30இந்த இந்து பயங்கரவாதிகள் (இணையத்திலும்) ஒரு பக்கம்...<B><BR/>இந்த இந்து பயங்கரவாதிகள் (இணையத்திலும்) ஒரு பக்கம்.<BR/>மூஸ்லிம் பயங்கரவாதிகள் (இணையத்திலும்) மறுபக்கம்.<BR/>இவா ரெண்டாளும் ஒழிஞ்சுட்டாள்னா நாம இந்தியர்லாம் நிம்மதியா இருக்கலாம்.<BR/></B><BR/>நன்பர் முனியாண்டி சரியாகச் சொல்லியுள்ளீர்கள். மேற்கண்ட இரண்டு தத்துவங்களும் அதாவது இந்துத்துவாவும் - ஜீகாத்தும் (பின்லேடனின் புனிதப் போரிய வாதிகள்... உட்பட) மக்களின் பிரதான எதிரிகளே. இந்த அமைப்புகள் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-41536970002923498062008-12-01T15:09:00.000+05:302008-12-01T15:09:00.000+05:30இப்படியே போனால் ஒரு நாள் சட்டயைக்கிழித்துக் கொண்டு...<B><BR/>இப்படியே போனால் ஒரு நாள் சட்டயைக்<BR/>கிழித்துக் கொண்டு அத்வானி ஒழிக,<BR/>என் சட்டையை கிழித்த ஆர்.எஸ்.எஸ்<BR/>ஒழிக என்று கத்திக்கொண்டு என்று சாலையில் ஒடும் நிலைக்கு வந்து விடுவீர்கள்.<BR/></B><BR/><BR/>அன்பு நன்பரே! தங்களது கோபம் புரிந்து கொள்ளக் கூடியது. உங்கள் மீது எந்தக் கோபமும் எனக்கு இல்லை. மேலும், எப்போதும் பா.ஜ.க. எதிர்ப்பு என்ற சிந்தனையோடு செயல்படுவதாக கூறுகிறீர்கள். அப்படியில்லை.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-21368643195736634652008-12-01T15:06:00.001+05:302008-12-01T15:06:00.001+05:30அது சரி சந்திப்பு,பதவி வெறி பிடித்த அச்சுதநந்தனை ...அது சரி சந்திப்பு,<BR/>பதவி வெறி பிடித்த அச்சுதநந்தனை வீரமரணமடைந்த தியாகி சந்தீப்பின் பெற்றோர் பெங்களூருவில் விரட்டினார்களாமே?<BR/><BR/>துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று பதறிஅடித்து ஓடினானாமே தமிழ் விரோத பதவி வெறியன் அச்சுதநந்தன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-44771168046673486762008-12-01T15:06:00.000+05:302008-12-01T15:06:00.000+05:30//இந்த தேச மக்களுக்கு வேட்டு வைத்த ஒரு குற்றவாளியை...//இந்த தேச மக்களுக்கு வேட்டு வைத்த ஒரு குற்றவாளியை துன்புறுத்தாமல் எப்படி விசாரிக்க முடியும் என்ற கலையை அத்வானிதான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த அமைப்புகளோ, நபர்களோ ஈடுபட்டிருந்தால் இந்நேரத்தில் அவர்களை உடனே தூக்கிலிடு என்று பெருத்த குரலெழுப்பியிருப்பார்கள் இந்த போலி பயங்கரவாத எதிர்ப்பு பாசாங்குவாதிகள்.//<BR/><BR/>நல்ல ஆப்சர்வேஷன். <Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-46419527850027995912008-12-01T14:45:00.000+05:302008-12-01T14:45:00.000+05:30வீர வணக்கம்,அஞ்சலி என்ற பெயரில்இங்கும் உங்களது பாஜ...வீர வணக்கம்,அஞ்சலி என்ற பெயரில்<BR/>இங்கும் உங்களது பாஜக எதிர்ப்பு பாடலை பாடுகிறீர்களே.<BR/>உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா.எதிலும் பாஜக எதிர்ப்பு<BR/>அரசியல்தானா.24 மணி நேரமும்,வாரத்தில் 7 நாட்களும் மண்டைக்குள் வேறு<BR/>சிந்தனையே ஒடாதா.இப்படியே போனால் ஒரு நாள் சட்டயைக்<BR/>கிழித்துக் கொண்டு அத்வானி ஒழிக,<BR/>என் சட்டையை கிழித்த ஆர்.எஸ்.எஸ்<BR/>ஒழிக என்று கத்திக்கொண்டு என்று சாலையில் ஒடும் Anonymousnoreply@blogger.com