tag:blogger.com,1999:blog-19174518.post1689074244557879221..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: ம.க.இ.க. காலனிய சோசலிசமும் கோயபல்ஸ் பிரச்சாரமும்!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-19174518.post-85506698086253397942008-04-29T18:15:00.000+05:302008-04-29T18:15:00.000+05:30///நன்பர் ஏகலைவன் அவர்களே! ம.க.இ.க. தொடர்பான அடிப...///நன்பர் ஏகலைவன் அவர்களே! ம.க.இ.க. தொடர்பான அடிப்படை விவாதத்தை துவக்கியதிலிருந்து இதுவரை எந்தவொரு பின்னூட்டத்தையும் மறைக்கவில்லை. சில பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படாமல் இருக்கிறது என்பதும் உண்மையே! குறிப்பாக ஆங்கில அனானியின் பின்னூட்டங்கள்தான் இந்த விவாதத்தின் மைய அம்சமாக இருக்கிறது. நானும் அதில் ஆர்வமாகவே உள்ளேன். அய்யய்யோ பி.ஆரை. பற்றி எழுதப் போறீங்களா? முதல்ல அதை இப்பவே செய்யுங்க.... ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-9264504231419171232008-04-29T11:54:00.000+05:302008-04-29T11:54:00.000+05:30சந்திப்பு,அனானியின் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு வலு...சந்திப்பு,<BR/><BR/>அனானியின் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு வலு சேர்க்கும் வகையில் பதிவை மீள் பதிவு செய்துள்ளேன் <BR/><BR/>//Marxism clearly says capitalism cannot grow in its real meaning under the influence of imperiaslist Finance.//<BR/><BR/>தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!! <BR/>http://poar-parai.blogspot.com/2008/04/blog-post_28.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-73014201195552408532008-04-29T11:53:00.000+05:302008-04-29T11:53:00.000+05:30சந்திப்பு,அனானியின் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு வலு...சந்திப்பு,<BR/><BR/>அனானியின் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு வலு சேர்க்கும் வகையில் பதிவை மீள் பதிவு செய்துள்ளேன் <BR/><BR/>தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!! <BR/>http://poar-parai.blogspot.com/2008/04/blog-post_28.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-67650916114292997502008-04-29T11:49:00.000+05:302008-04-29T11:49:00.000+05:30டேய் பாலா,நீ ஒரு பித்தலாட்ட பார்ப்பன வெறியன் என்கி...டேய் பாலா,<BR/><BR/>நீ ஒரு பித்தலாட்ட பார்ப்பன வெறியன் என்கிறத நிரூபிக்கிற் இல்லையா? <BR/><BR/>சீனாவுக்கு ம க இ க சட்டி தூக்கினதுன்னு ப்ரூப் பன்னிட்டு பேசுடாங்....<BR/><BR/>கெட்டபொம்மன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-55463645420061885362008-04-29T09:36:00.000+05:302008-04-29T09:36:00.000+05:30நன்பர் பாலாவுக்கு...பாசிசத்தின் அடிப்படை குணாம்சங்...நன்பர் பாலாவுக்கு...<BR/><BR/>பாசிசத்தின் அடிப்படை குணாம்சங்களில் ஒன்று ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லுவது. ஹீட்லரின் தத்துவ அடிப்படையே அதுதான். எனவே உங்களிடம் இருந்து நான் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.<BR/><BR/>இந்தப் பதிவின் ஆரம்பத்திலிருந்தே ஒரு விசயத்தை கூறி வருகிறேன். விவாதத்தின் ஊடாகவும் அது வந்துள்ளது. சி.பி.எம்.யைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-45778744167577775122008-04-29T09:28:00.000+05:302008-04-29T09:28:00.000+05:30நன்பர் ஏகலைவன் அவர்களே! ம.க.இ.க. தொடர்பான அடிப்பட...நன்பர் ஏகலைவன் அவர்களே! ம.க.இ.க. தொடர்பான அடிப்படை விவாதத்தை துவக்கியதிலிருந்து இதுவரை எந்தவொரு பின்னூட்டத்தையும் மறைக்கவில்லை. சில பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படாமல் இருக்கிறது என்பதும் உண்மையே! குறிப்பாக ஆங்கில அனானியின் பின்னூட்டங்கள்தான் இந்த விவாதத்தின் மைய அம்சமாக இருக்கிறது. நானும் அதில் ஆர்வமாகவே உள்ளேன். அய்யய்யோ பி.ஆரை. பற்றி எழுதப் போறீங்களா? முதல்ல அதை இப்பவே செய்யுங்க.... சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-66981829910161895382008-04-28T22:57:00.001+05:302008-04-28T22:57:00.001+05:30////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியி...////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-921254533131390532008-04-28T22:57:00.000+05:302008-04-28T22:57:00.000+05:30////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியி...////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-2118761561951596532008-04-28T22:56:00.000+05:302008-04-28T22:56:00.000+05:30////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியி...////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-55520119041798865352008-04-28T20:29:00.000+05:302008-04-28T20:29:00.000+05:30//கொலைவெறியைத் தனது ரவுடித்தனமாக கொண்டுள்ள இந்து...//கொலைவெறியைத் தனது ரவுடித்தனமாக கொண்டுள்ள இந்துத்துவ அனானி பாலா இந்தியாவில் இந்துத்துவ மதவெறி பாசிஸ்ட்டுகளை//<BR/><BR/>//தேசப் பற்றாளர்கள் உங்களைப் போன்ற மதவெறி பாசிசஸ்ட்டுகளை//<BR/><BR/>சி பி எம் ஃபாசிஸ்ட் சந்திப்பு அய்யா,<BR/><BR/>நீங்க தேச பக்தர் தான்;ஒத்துக்கறேன்.சீன தேச பக்தர்.கேள்வியே அது தானே?நீங்க ஏன் வஞ்சக சீனாவுக்கு அடிவருடறீங்க?சரி ,அடியை வருடிவிட்டு போங்க அது உங்க இஷ்டம்னு கூட Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-32286197066917513602008-04-28T18:12:00.000+05:302008-04-28T18:12:00.000+05:30//இங்கே நடக்கும் விவாதத்தை திசை திருப்பும் பாசிச ச...//இங்கே நடக்கும் விவாதத்தை திசை திருப்பும் பாசிச சிந்தனைதான் பாலா என்கின்ற அனானியிடம் காண முடிகிறது. //<BR/><BR/>சரியான கருத்து<BR/><BR/>கட்டபொம்மன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-70939382092816283142008-04-28T18:11:00.000+05:302008-04-28T18:11:00.000+05:30//நக்சலிசத்தை பெரிய அபாயம் என்று ஒருபுறம் கூறிக்கெ...//நக்சலிசத்தை பெரிய அபாயம் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே அதனோடு மறைமுகமாக சி.பி.எம்.யை எதிர்ப்பதற்காக கூட்டு சேர்ந்துக் கொள்வீர்கள்//<BR/><BR/>புத்ததேவ், அத்வானிய தன்னோட நண்பர்னு சொல்லி அவரு தன்ன சந்திக்காம போனதுக்காக துக்கம் அனுஸ்டிச்சாரே அது எந்த கணக்குன்னு சொல்லுங்க சந்திப்பு?<BR/><BR/>சும்மா பொய் சொல்றது நிறுத்திவிட்டு உங்க கட்சி ஆளுங்களோட மொள்ளமாறித்தனத்த கண் கொண்டு பாருங்க. இல்ல Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-48977773366579106192008-04-28T17:41:00.000+05:302008-04-28T17:41:00.000+05:30கொலைவெறியைத் தனது ரவுடித்தனமாக கொண்டுள்ள இந்துத்...கொலைவெறியைத் தனது ரவுடித்தனமாக கொண்டுள்ள இந்துத்துவ அனானி பாலா இந்தியாவில் இந்துத்துவ மதவெறி பாசிஸ்ட்டுகளை எவ்வளவு விரைவில் வேறோடும் வேடிர மண்ணோடும் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழிப்பதற்காகத்தான். உங்களைப் பொறுத்தவரை நக்சலிசத்தை பெரிய அபாயம் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே அதனோடு மறைமுகமாக சி.பி.எம்.யை எதிர்ப்பதற்காக கூட்டு சேர்ந்துக் கொள்வீர்கள். இதனை மேற்குவங்க மக்கள் நன்றாக சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-87679862825452808762008-04-28T17:13:00.000+05:302008-04-28T17:13:00.000+05:30Santhipu,I Think you missed this@@@சுதந்திர இந்திய...Santhipu,<BR/><BR/>I Think you missed this<BR/><BR/>@@@<BR/>சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி முதலாளித்துவ பாதையிலேயே நடைபோடுகிறது. <BR/>@@@@<BR/><BR/>@@@<BR/>த்துவமாக வளர்ந்து விட்டது. கோரசை விழுங்கக் கூடிய அளவிற்கே கூட அது வளர்ந்து விட்டது. இந்த <BR/>@@@<BR/><BR/><BR/>Santhipu,<BR/><BR/>Do you know what is Imperialism?<BR/><BR/>May be you want to fool your party members by giving this examples. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-56726475106549476272008-04-28T16:41:00.000+05:302008-04-28T16:41:00.000+05:30சந்திப்பு அய்யா,ஒரிஜினல் கம்யூனிஸ்ட் பொறிக்கி கும்...சந்திப்பு அய்யா,<BR/><BR/>ஒரிஜினல் கம்யூனிஸ்ட் பொறிக்கி கும்பலை சேர்ந்த தாங்கள், போலி கம்யூனிஸ்ட் பொறிக்கி கும்பலை சேர்ந்த ம க இ க வினரை திட்டுவது புரிந்து கொல்ளக் கூடியது தான்;நல்லாவே திட்டுங்க.,ம க இ க செய்யும் பம்மாத்தையும்,மோசடியையும் அம்பலப்படுத்துங்க்க,வெளிச்சம் போட்டு எம் மக்களுக்கு புரியும் படி விளக்கமா சொல்லுங்க.<BR/>அப்படியே சி பி எம்/சி பி ஐ கும்பல் என் வஞ்சக சீனாவுக்ககு இப்படி அடி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-12231076715964976712008-04-28T13:31:00.000+05:302008-04-28T13:31:00.000+05:30//அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கெ...//அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று கூறிய கதையாகத்தான் இருக்கிறது உங்களது நிலைபாடு. உங்களது கட்சித் திட்டம் எந்தவிதத்திலும் காலாவதியான ஒன்றாக பல்லிளித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை பாடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.//<BR/><BR/><BR/>Santhipu,<BR/><BR/>I exposed that your Party perceptions are Expired and MaKaEKa's plans are Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-39486510698466693582008-04-26T20:44:00.000+05:302008-04-26T20:44:00.000+05:30///இதையெதிர்த்த போராட்டத்தை சி.பி.எம். தொடர்ந்து...///இதையெதிர்த்த போராட்டத்தை சி.பி.எம். தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது பரந்த மக்கள் பகுதியினரைத் திரட்டி. சில விசயங்களை ஆட்சியாளர்களை நிர்ப்பந்தித்து சிறிய நிவாரணங்களையும் இந்திய உழைப்பாளி மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. உங்கள் விசயம் இதில் கை கட்டி வேடிக்கை பார்த்து பேப்பரில் எழுதி வைத்து திருப்திப்பட்டுக் கொள்ளும் மனப்பான்மையே.////<BR/><BR/>ஆக கஞ்சிக்கிலாமல் சிறுகச் சிறுக செத்துக் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-84059823148245630352008-04-26T15:11:00.000+05:302008-04-26T15:11:00.000+05:30Very Good You are great !MA.Ka.E.Ka vukkey aappu v...Very Good <BR/><BR/>You are great !<BR/><BR/>MA.Ka.E.Ka vukkey aappu vakkareenga Periya All thaan !!!!!<BR/><BR/>Ma.Ka.E.Ka vai thittuvatharkaka vavathu Marxism-Leninism Padichaa sari thaan!!!!<BR/><BR/><BR/><BR/>Pasi:<BR/>http://www.maanuda-pasi.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-81801028185094122722008-04-26T14:00:00.000+05:302008-04-26T14:00:00.000+05:30ஏகலைவன் தாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற அனைத்து சம...ஏகலைவன் தாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற அனைத்து சமூக அவலங்களையும் நான் ஏற்கிறேன். அதற்காக இது அரை அடிமை நாடு என்பதைத் தவிர. இந்திய ஏகபோக - நிலப்பிரபுத்துவ திவால் கொள்கைகளின் விளைவே இது. இதையெதிர்த்த போராட்டத்தை சி.பி.எம். தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது பரந்த மக்கள் பகுதியினரைத் திரட்டி. சில விசயங்களை ஆட்சியாளர்களை நிர்ப்பந்தித்து சிறிய நிவாரணங்களையும் இந்திய உழைப்பாளி மக்களுக்கு பெற்றுக்சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-57538976130414445842008-04-26T13:27:00.000+05:302008-04-26T13:27:00.000+05:30///எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியில...///எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-70986803296727221712008-04-26T13:11:00.000+05:302008-04-26T13:11:00.000+05:30முனிசிபாலிட்டிக்காக போராடுவதுதான் கம்யூனிஸ்ட்களின்...<B>முனிசிபாலிட்டிக்காக போராடுவதுதான் கம்யூனிஸ்ட்களின் லட்சியமா?</B><BR/><BR/><BR/>ஒரே ஒரு தெருவிலோ அல்லது ஒரே ஒரு கிராமத்திலோ கூட உங்களது எஸ்.ஓ.சி. செல்வாக்கோடு இல்லை என்பதையாவது சிறிது சுயவிமர்சனமாக பாருங்கள். கும்பமேளா நடத்தி குடமுழுக்கு செய்வதுதான் உங்களது அரசியல் கடமை! மூன்று மாதத்திற்கு ஒரு அஜன்டா... இதற்காக தமிழகம் முழுவதும் தேடிப் பிடித்து 100 பேரை கூட்டி புரட்சிகர வசனம் பேசும் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-22717417572696039152008-04-26T13:06:00.000+05:302008-04-26T13:06:00.000+05:30அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கொண...அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று கூறிய கதையாகத்தான் இருக்கிறது உங்களது நிலைபாடு. உங்களது கட்சித் திட்டம் எந்தவிதத்திலும் காலாவதியான ஒன்றாக பல்லிளித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை பாடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.<BR/><BR/>1. முதல் கட்டப் புரட்சி 1947 - வெள்ளை ஏகாதிபத்தியம் - பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை விரட்டியடித்ததோடு சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-78846904473221705282008-04-25T21:43:00.000+05:302008-04-25T21:43:00.000+05:30//ஆனால் ம.க.இ.க. தலைமை தற்போதைய கட்டத்தை தலைகீழாக...//ஆனால் ம.க.இ.க. தலைமை தற்போதைய கட்டத்தை தலைகீழாக புரிந்துக் கொண்டுள்ளதால் அது இந்திய தேசத்தை இன்னமும் அடிமையாகவே கருதுகிறது. இந்திய மக்களுக்கு தெரியாத அடிமைத்தனம் ம.க.இ.க.வுக்கு மட்டும் தெரிந்ததுதான் விந்தை.//<BR/><BR/>தூக்கில் இலட்சக் கணக்கில் தொங்கும் விவசாயிகளும், ஊரானுக்கெல்லாம் துணி நெய்து கொடுத்த நெசவாள மக்கள், தங்கள் மானத்தை மறைக்கக் கூட துணியில்லாமல் இந்திய சுதந்திரத்தைப் போலவே ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-83136771750153299072008-04-25T19:03:00.000+05:302008-04-25T19:03:00.000+05:30//தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இர...//<BR/><BR/>தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இரத்தினச் சுருக்கமாக கூறியது என்ன தெரியுமா? அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி... அவ்வளவுதான்.<BR/><BR/>//<BR/><BR/> <BR/><BR/>முனிசிபாலிடி எனத் தெரியவே 25 ஆண்டுகள் ஆனது பெரிய சோகம்தான் என்றாலும் முனிசிபாலிட்டிக்காக போராடுவதுதான் கம்யூனிஸ்ட்களின் லட்சியமா? தமிழ்நாட்டில் இதை அப்படியே பொருத்தினால் 10 அல்லது 12 கவுன்சிலர்களை வென்றெடுப்பதுதான். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-41534090961511507632008-04-25T19:01:00.000+05:302008-04-25T19:01:00.000+05:30//இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாத...//<BR/><BR/>இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டியதோடு முடிந்து விட்டது.<BR/><BR/>//<BR/><BR/>1947 ஐத்தான் சந்திப்பு இப்படிக் கருதுகிறார் போலும். ஆட்சிமாற்றத்தையே ஏகாதிபத்தியம் ஒழித்துக் கட்டப்பட்டதாக இவர் கருதுகிறாரே.<BR/><BR/>அப்படி என்றால் இந்தியாவில் 2004இலேயே இந்து மதவெறி பாசிசம் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது என்றும் உளற வாய்ப்புள்ளது.<BR/><BR/>அதுதான் Anonymousnoreply@blogger.com