tag:blogger.com,1999:blog-19174518.post1309063935449148185..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: பயங்கரவாதத்தின் மூன்று முகங்கள்!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-19174518.post-12001462268243923272008-07-29T18:14:00.000+05:302008-07-29T18:14:00.000+05:30pls see the related article athttp://vinavu.wordpr...pls see the related article at<BR/>http://vinavu.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-5447509183105675062008-07-29T09:56:00.000+05:302008-07-29T09:56:00.000+05:30நன்றி பி.எஸ்.ஆர். மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்....நன்றி பி.எஸ்.ஆர். மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். இந்த இந்துத்துவ பாசிச வெறியர்கள் மனித மான்புகளுக்கு அப்பாற்பட்ட தன்மைக் கொண்டவர்களாக மாற்றி விட்டது இந்துத்துவம்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-56948381921451024362008-07-28T17:20:00.000+05:302008-07-28T17:20:00.000+05:30வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.அப்பாவிகளை குறிவைக்கு...வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.<BR/><BR/>அப்பாவிகளை குறிவைக்கும் கபோதிகள் கட்டாயம் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அதுஇச்லாமிய முஜாஹிதினாக இருந்தாலும் சரி, இந்துத்துவ மோடித்துவமாக இருந்தாலும் சரி, அமரிக்க எதேச்சதிகாரமாக இருந்தாலும் சரியே.<BR/><BR/>சந்திப்பு, உங்கள் கட்டுரை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.<BR/><BR/>///அத்வானி யாரையும் இடி என்று கூறவும் இல்லை, இடிக்கவும் இல்லை,அதற்கு உதவும் இல்லை.///<BRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-43550075230491255842008-07-28T16:23:00.000+05:302008-07-28T16:23:00.000+05:30அது சரி பாபர் மசூதியை இடித்த வழக்கில் அத்வானி விடு...அது சரி பாபர் மசூதியை இடித்த வழக்கில் அத்வானி விடுவிக்கப்பட்டுள்ளார். எப்படி? <BR/><BR/>அத்வானி யாரையும் இடி என்று கூறவும் இல்லை, இடிக்கவும் இல்லை,அதற்கு உதவும் இல்லை.<BR/>அப்சல் குருவையும்,அத்வானியையும்<BR/>ஒப்பிட முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-31924975907794533622008-07-28T16:21:00.000+05:302008-07-28T16:21:00.000+05:30மேலும் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட இசுலாமிய மக...மேலும் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கைள கொன்ற நரேந்திர மோடி குற்றவாளியில்லையா? சட்ட ரீதியாக சாட்சியில்லையே தவிர மொத்த குற்றத்திற்கும் அடிப்படையாக இருந்தவர் இந்த பாசிச வெறியன் நரேந்திர மோடிதானே? இவனை எப்படி தண்டிக்கலாம்? என்று சேர்த்து ஆலோனை கூறுங்களேன்.<BR/><BR/><BR/>உங்கள் கட்சி மோடி மீது வழக்குத்<BR/>தொடர்ந்து தண்டனை வாங்கித்<BR/>தர வேண்டியதுதானே?. நந்திக்கிராமில் நடந்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-34845878166873390442008-07-28T15:36:00.000+05:302008-07-28T15:36:00.000+05:30சங்பரிவார அனானி!அப்சலுக்கு தூக்குத் தண்டனையை உச்ச ...சங்பரிவார அனானி!<BR/><BR/>அப்சலுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி விட்டது எனவே தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள். இந்தியாவில் இதே போல் 22 பேருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு கருணை மனுவாக ஜனாதிபதியிடம் அப்பீலுக்கு சென்றுள்ளது. ஏன் இவர்கள் எல்லோரையும் தூக்கிலிட வேண்டும் என்று கோருவதில்லை என்று கேட்கலாமா? மேலும் அப்சல் குரு மீதான விசரணை முறையாக நடந்ததா என்றசந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-36291204500848030342008-07-28T15:29:00.000+05:302008-07-28T15:29:00.000+05:30நெய்னா முஹம்மதுதங்கள் கருத்தை வரவேற்கிறேன். மக்களி...நெய்னா முஹம்மது<BR/><BR/>தங்கள் கருத்தை வரவேற்கிறேன். மக்களின் பினங்களின் மீது பிழைப்பு நடத்தும் பாசிஸ்ட்டுகளுக்கு இது தேவைப்படுகிறது சுயநலத்துக்காக. அத்தகைய இனத்தினரை நீங்கள் சுட்டியிருப்பது போல் ஒழிக்க வேண்டும்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-77798656588544852992008-07-28T14:49:00.000+05:302008-07-28T14:49:00.000+05:30குருவின் மீதான தூக்குதண்டனையைஉச்ச நீதிமன்றம் உறுதி...குருவின் மீதான தூக்குதண்டனையை<BR/>உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது.அதை நிறைவேற்ற<BR/>வேண்டுமா கூடாதா என்பதுதான்<BR/>கேள்வி.அதற்கான பதிலை ஏன்<BR/>உங்கள் கட்சியால் நேரடியாக<BR/>கூற முடியவில்லை.<BR/>‘அதாவது, சட்டத்தின்படி அப்சல் குரு மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்துத்துவா கருத்துப்படி முஸ்லீம் என்பதனாலேயே எந்த சட்டத்திற்கும் உட்படாமல், விசாரணைக்கும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-65035049886329930112008-07-28T14:45:00.000+05:302008-07-28T14:45:00.000+05:30பாராளுமன்றத்தில் லாலு கேட்ட கேள்வியையும் பரிவார கு...பாராளுமன்றத்தில் லாலு கேட்ட கேள்வியையும் பரிவார கும்பலுக்கு பரிந்துரைக்கிறேன்.<BR/><BR/><B><BR/>தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?.</B>சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-9987379935350104132008-07-28T14:43:00.000+05:302008-07-28T14:43:00.000+05:30'இந்தேனேஷீயாவிலும், லண்டனிலும் உங்களது பங்காளி அமெ...'இந்தேனேஷீயாவிலும், லண்டனிலும் உங்களது பங்காளி அமெரிக்கா செயல்படுகிறதே!'<BR/><BR/>இந்தோனிஷியாவில் இருப்பது மக்கள் ஆட்சி.அமெரிக்கா அங்கு இல்லை.லண்டனிலும்<BR/>அமெரிக்கா இல்லை.<BR/>உங்கள் கட்சி தஸ்லீமாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது<BR/>உலகறிந்த உண்மை. அதை<BR/>ஏன் மறைக்கிறீர்கள். எந்த அடிப்படையில் மதானியின்<BR/>கட்சியின் ஆதரவைப் பெற்றீர்கள்.<BR/>தமிழ்னாட்டில் உங்கள் தேர்தல்<BR/>கூட்டாளி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-10016416187468689282008-07-28T14:35:00.000+05:302008-07-28T14:35:00.000+05:30அப்சல் குருவை தண்டிப்பது சம்பந்தமாக சி.பி.எம். தன்...அப்சல் குருவை தண்டிப்பது சம்பந்தமாக சி.பி.எம். தன்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறது. அதனுடைய 19வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்தில் 2.3-இல் இவ்வாறு கூறியிருக்கிறது. அதாவது, சட்டத்தின்படி அப்சல் குரு மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்துத்துவா கருத்துப்படி முஸ்லீம் என்பதனாலேயே எந்த சட்டத்திற்கும் உட்படாமல், விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-40291959495309510892008-07-28T13:25:00.000+05:302008-07-28T13:25:00.000+05:30ஐயா! அன்பானவர்களே!மனித குல விரோதிகளுக்கு சமுதாய அ...ஐயா! அன்பானவர்களே!<BR/>மனித குல விரோதிகளுக்கு சமுதாய அடையாளம் கொடுப்பதை நாம் முதலில் விட வேண்டும். நிச்சயமாக இஸ்லாமோ, இந்து சமயமோ கிருஸ்துவமோ அல்லது இன்ன பிற சமய சமுதாயங்களோ மனித உயிர்களை கொன்றொழிக்க சொல்லவில்லை. இச் சமுதயாங்களிலிருந்து களையாக உருவான இரத்த வெறிபிடித்த காட்டேறிகளால் பொதுமக்கள் சொல்லெண்ணா துயரத்தை சந்திக்கிறோம். இக்கயவர்களை சமுதாய அடையாளம் கொண்டு பார்க்காமல், Nainahttps://www.blogger.com/profile/00904704878352839885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-65849358076705604032008-07-28T13:04:00.000+05:302008-07-28T13:04:00.000+05:30அனானி சங்பரிவார நன்பரே! இசுலாமிய அடிப்படைவாதத்திற்...அனானி சங்பரிவார நன்பரே!<BR/><BR/> இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு பனிந்து நாங்கள் தஸ்லீமாவை வெளியேற்றவில்லை. அது எங்கள் வேலையும் அல்ல. தஸ்லீமா வங்கதேசத்தை சார்ந்த முற்போக்கு எழுத்தாளர். அவர்கள் இங்கு தங்குவது சம்பந்தமாக மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அவரது பாதுகாப்புக்கும் அவர்கள்தான் முழுப்பொறுப்பு. உண்மை என்ன? தஸ்லீமாவை மேற்குவங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி மமதா - சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-78277466699719634332008-07-28T12:33:00.000+05:302008-07-28T12:33:00.000+05:30அப்சல் குரு விவகாரத்தில் சிபிஎம் அவரை தூக்கில் போ...அப்சல் குரு விவகாரத்தில் சிபிஎம் அவரை தூக்கில் போடு என்று ஏன் சொல்லவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-26543662297261173892008-07-28T12:27:00.000+05:302008-07-28T12:27:00.000+05:30இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாகத்தானே தஸ்லீமாவை துரத...இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாகத்தானே தஸ்லீமாவை துரத்தினீர்கள்.அவர்களுக்கு ஆதரவாக<BR/>புஷ் இந்தியா வந்த போது முஸ்லீம்களின் கூட்டத்தில் பேசினீர்கள். கேரளாவில் மதானியின்<BR/>ஆதரவைக் கோரிப் பெற்றீர்கள். அவர்கள் கேரளாவில் குண்டு வைப்பார்கள் என்ற உடன் இப்படி<BR/>இடதுசாரிகள் எழுதுவீர்கள், அதை<BR/>நாங்கள் நம்ப வேண்டும். <BR/>இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஆதரவாளர்களான இடதுசாரிகள் அதை<BR/>எதிர்ப்பது போல் Anonymousnoreply@blogger.com